காதல் கவிதை....

நிஜம் என்று சொல்வதா
நிழல் என்று கூறுவதா


பதினான்கில் பறந்து கண்டேன்
பதினாறில் ஒன்றாய் கண்டேன்


நான் சொல்ல கேட்கவில்லை
நு நினைக்க பார்க்கவில்லை


காலம் கடந்து சென்றாலும்
கனவின் முகம் மாறவில்லை

நீ நிலவென்று குறவில்லை
நித்திரையில் காண தடையுமில்லை


நாளை வரை காத்திருப்பேன்
நான்கில் சொல்லத்தான் கொண்டுவ்ந்தேன்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment