!!**காதல் கடிதம்**!!
5:54 PM |
இதயம் என்னும் பேனாவால்
இன்று எழுதிகிறேன் ஓர் கடிதம்
என் உயிர் காதலனுக்கு……………………..!
*
எழுதுகின்ற வார்த்தகள் கூட
கவிதையாய் என் முன் தோன்றுதடா
உன் பெயரை எழுதிய பின்
வேறு எப்படி இருக்கும்………………………..!
*
என் மடலில் உயிர் உள்ள எழுத்துக்கள்
உன்னிடம் சேர்ந்தவுடன்
உயிர் விட கேட்குமடா…………………..!
*
என் உணர்வுகள் ஒவ்வொண்றும்
வார்த்தகளால் எழுதிகின்றேன்
பார்த்தவுடன் கிளிக்கதே
பார்த்துவிட்டு கிளித்துவிடு………………!
*
உன்மீது காதல் கொண்டது நானில்லை
நீ என்மீது கொண்ட காதல்
உண்மையென நம்பியது என் மனம்……………!
*
இன்றும் பொய்யாகவில்லை உன்
காதல் – என் தாய் தந்தைக்காய்
என்னை விட்டு செல்கிறாய்………………!
*
என்னை வெறுத்து நீ செல்லவில்லை
என் உயிரை உன்னோடு
எடுத்தே செல்கிறாய்…………………….!
*
இன்று நீ எப்படியோ தெரியாது
ஆனால் என் மனம் உன்னை
நினைக்காமல் இங்கில்லை…………………..!
*
காலம் தான் பிரித்தாலும் – கடவுள்
கூட கண் திறந்து பார்க்கவில்லை
நம் காதலுக்காய் வரம் கூட தடவில்லை……………..!
*
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment