அழகே நீ.....



சில நாட்களாகவே
கனவில் வந்து
கலகம் செய்கிறாய் ...
தெரு முனையில் உன்னை
ஓர் நாள் தாவணியில்
பார்த்த நினைவுதான்
மனதில் பசுமையாய்
இருக்கிறது ....
குண்டு கமலாவோடும்
ஒல்லி சரசுவோடும்
சேராதே ...
அவர்களை பார்த்தாலே
எரிச்சலாய் இருக்கிறது
ஜீன்சும், சுடிதாரும்
போட்டுகொண்டு
பயமுறுத்துகிறார்கள் ...
கூடவே எப்போதும்
நைட்டி ...
உன்னை பிடித்திருக்கிறது
நீ தாவணி அணிவதால் ........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment